வித்தியா கொலை வழக்கு! சந்தேகநபர்கள் தொடர்ந்தும் சிறையில்
Loading… யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் 12 பேரையும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். இதன்போது அவர்களை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை பதில் நீதவான் ஆர்.சபேசன் உத்தரவு பிறப்பித்துள்ளார். Loading… புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் … Continue reading வித்தியா கொலை வழக்கு! சந்தேகநபர்கள் தொடர்ந்தும் சிறையில்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed